Posted by Admin on 27-06-2026
காரைக்குடியில் அருள்மிகு சவுண்டாம்பிகை அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சௌமியா தொடக்கப் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமை தாங்கி வழங்கினார்.
கோவில் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்குத் தேவையான டேபிள், சேர் மற்றும் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக சிவகங்கை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பிரபாகரன், மணிகண்டன், ரவிச்சந்திரன், சரவணன், மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்ட
Leave a Comment
Your comment will be visible after admin approval.