சிங்கம்புணரி அருகே தம்பதியினரை தாக்கி நகை வழிப்பறி செய்த மூன்று பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவியைத் தாக்கி நகையை வழிப்பறி செய்த 3 பேருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு
Read full story