Posted by Admin on 26-06-2026
ஓபிஎஸ் அணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் TK பிரபு முன்னிலையில்
தங்களை இணைத்துக் கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் ஓபிஎஸ் அணி செயல்பட்டபோது அவரது அணியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பாலா. ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் பாலா. தற்பொழுது இவரது தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காரைக்குடியில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் டி.கே. பிரபு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்ட
Leave a Comment
Your comment will be visible after admin approval.