Posted by Admin on 26-06-2026
ஓபிஎஸ் அணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் TK பிரபு முன்னிலையில்
தங்களை இணைத்துக் கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் ஓபிஎஸ் அணி செயல்பட்டபோது அவரது அணியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பாலா. ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் பாலா. தற்பொழுது இவரது தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காரைக்குடியில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் டி.கே. பிரபு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.