Posted by admin on 24-06-2026
காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி எதிரில் தமிழகத்தில் தற்பொழுது பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் ஈடுபட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சிவகங்கையில் அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது
சிவகங்கையில் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது.
சிவகங்கை அரண்ம
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
Leave a Comment
Your comment will be visible after admin approval.