Mon, Jun 29, 2026 01:57 PM

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை : மனித சங்கிலி போராட்டம்

Posted by admin on 24-06-2026


 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை :   மனித சங்கிலி போராட்டம்

காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி எதிரில் தமிழகத்தில் தற்பொழுது பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் ஈடுபட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Share: 1,424 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.