Posted by admin on 24-06-2026
காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி எதிரில் தமிழகத்தில் தற்பொழுது பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் ஈடுபட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.