Posted by admin on 24-06-2026
கவியரசர் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் மணி மண்டபத்தில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மற்றும் அகில இந்திய கவியரசர் கண்ணதாசன் மன்ற தலைவர் டாக்டர் ஆர் வி எஸ் சுரேந்திரன் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெக வீரபாண்டியன் செய்திருந்தார்.
சிவகங்கையில் அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது
சிவகங்கையில் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது.
சிவகங்கை அரண்ம
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
Leave a Comment
Your comment will be visible after admin approval.