Posted by Admin on 22-06-2026
புதுவயல், வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போதை பொருள் எதிர்ப்பு மன்றம், மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து கல்லூரி கருத்தரங்கு அறையில் "உலக இரத்ததான தின விழிப்புணர்வு "நிகழ்ச்சியை நடத்தினர்.
மாணவர்களிடையே இரத்ததானத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர், முனைவர் R. சுவாமிநாதன் தலைமையுரை யாற்றினார்.
வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி,
முனைவர் .S. ஐஸ்வர்யா சரண் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் மானகிரி,அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த , நோயியல் நிபுணர் மருத்துவர்.ஷாமிலி, MBBS.,MD., சிறப்பு உரையாற்றினார்.
தமது உரையில், இரத்ததானம் உயிரைக் காக்கும் உயரிய சேவை என்றும், இளைய தலைமுறை சமூக நலச் செயல்பாடுகளில் முனைந்து பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதில் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் துணை முதல்வர் முனைவர் .S.லட்சுமி,
கல்வி -சார் தலைவர் முனைவர் .இரா.நாகேஸ்வரி, போதை பொருள் எதிர்ப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் .P. ரதிதேவி, உறுப்பினர் G. புவனேஸ்வரி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் G. ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் கருத்தரங்கு
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுட
Leave a Comment
Your comment will be visible after admin approval.