Posted by Admin on 22-06-2026
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்துத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வை கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் ஏற்பாடு செய்தார்.
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் கருத்தரங்கு
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுட
Leave a Comment
Your comment will be visible after admin approval.