Posted by Admin on 22-06-2026
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி
தீயூர் கண்ணன் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் துரை கருணாநிதி, தொழிலதிபர் ஐயப்பன், தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மும்பை செந்தில், குணா பாண்டி, மின்னல் மாரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.