Posted by Admin on 22-06-2026
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி
தீயூர் கண்ணன் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் துரை கருணாநிதி, தொழிலதிபர் ஐயப்பன், தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மும்பை செந்தில், குணா பாண்டி, மின்னல் மாரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
சிவகங்கையில் அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது
சிவகங்கையில் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கைது.
சிவகங்கை அரண்ம
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
Leave a Comment
Your comment will be visible after admin approval.