Posted by admin on 19-07-2026
சிவகங்கை மாவட்ட மிதிவண்டி கழகத்தின் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற
மிதிவண்டி போட்டியினை அமைச்சர் Dr.பிரபு தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட மிதிவண்டி கழகத்தின் சார்பில் மாநில அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. கோவிலூரில் இருந்து பிள்ளையார்பட்டி பாலம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியினை
கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து
200 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் முதல் நான்கு இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.