Posted by admin on 14-07-2026
தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டம் 2025-2026 கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது இன்று முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,ஆணையாளர் ராஜமாணிக்கம்,
வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார்,கவுன்சிலர்கள் பாலமுருகன்,PA To DHO ,கமலக்கண்ணன்,ஐயப்பன்,ஷேக் அப்துல்லா,தனலட்சுமி நல்லபாண்டி, மருத்துவர்கள்,செவிலியர்கள்,நகராட்சி அலுவலர்கள் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,அப்புறம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.