Posted by Admin on 10-07-2026
காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களாக இடி மின்னல் சூரை காற்றுடன் மழை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் பல்வேறு பகுதிகளான செஞ்சை , கழனி வாசல்,கல்லூரி சாலை,ரயில் நிலையம்,இடையர் தெரு,ஸ்ரீராம் நகர்,அரியக்குடி, இலுப்பக்குடி,ஆகிய பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூரை காற்றுடன் மழை பெய்தது இதனால் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது அந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.