Posted by Admin on 05-07-2026
Z
காரைக்குடி ரயில் நிலையம் எதிரே கடந்த 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்கு உரிய வகையில் கார் நிற்பதாக புகார்.
அக்கம் பக்கத்தினர்
கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் காரில் சோதனை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையம் எதிரே சந்தேகத்திற்கு இடமான வகையில் 10 நாள்களுக்கு மேலாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவம் இடம் வந்த போலீஸார் காரை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.