Fri, Aug 28, 2026 12:56 PM

காரைக்குடி ரயில் நிலையம் எதிரே 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்குரிய வகையில் கார் நிற்பதாக புகார்

Posted by Admin on 05-07-2026


காரைக்குடி ரயில் நிலையம் எதிரே 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்குரிய வகையில் கார் நிற்பதாக புகார்

Z

காரைக்குடி ரயில் நிலையம் எதிரே கடந்த 10  நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்கு உரிய வகையில்  கார் நிற்பதாக புகார்.

அக்கம் பக்கத்தினர்
கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் காரில் சோதனை. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  ரயில் நிலையம் எதிரே சந்தேகத்திற்கு இடமான வகையில் 10 நாள்களுக்கு மேலாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவம் இடம் வந்த போலீஸார் காரை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Share: 859 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.