Posted by admin on 04-07-2026
காரைக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸுடன் வாகன சோதனை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி எதிரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது. அதில் தலைக்கவசம் உயிர்க்கவசம் அதனால் அவசியம் அணிந்து வரவேண்டும்.
ஆர்சி புக் மற்றும் லைசென்ஸ் அவசியம் எடுத்து வர வேண்டும். இல்லாமல் வந்தவர்களை காவல் உதவி ஆய்வாளர்
உடையணசாமி அன்பாக கேட்டுக்கொண்டார்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.