Posted by admin on 04-07-2026
பாதாள காளியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு? வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் அருகே குயவர்பாளையத்தில் உள்ள அருள்மிகு பாதாள காளியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு நடைபெற்றதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
காட்சிகளில், முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.